உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கீரமங்கலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீரமங்கலம் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அமைவிடம்[தொகு]

தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி, பரமக்குடி வழியாக சாயல்குடி செல்லும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 29 ல் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 39கி.மீ , பட்டுக்கோட்டையிலிருந்து 30கி.மீ , அறந்தாங்கியிலிருந்து 20கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 25jayaprakash (பேச்சு) 03:58, 28 மார்ச் 2017 (UTC)

25jayaprakash இவ்விடயத்தை இங்கு இட்டுவிடுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:51, 28 மார்ச் 2017 (UTC)
"https://ta.chped.com/w/index.php?title=பேச்சு:கீரமங்கலம்&oldid=4002346" இலிருந்து மீள்விக்கப்பட்டது