உள்ளடக்கத்துக்குச் செல்

நான்கு நற்செய்தியாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான்கு நற்செய்தியாளர்கள் என்பவர்கள் கிறித்தவ மரபில் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நால்வரைக்குறிக்கும். இவர்கள் நால்வரும் இயேசுவின் வரலாற்றை விவரிக்கும் பின்வரும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளின் ஆசிரியர்களாகக்கருதப்படுகின்றனர்:

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய முதல் மூன்று நூல்களும் தமக்குள் மிகப் பெரும் அளவில் ஒத்திருப்பதால்,இவை ஒத்தமை நற்செய்திகள் என்று அழைக்கப்படுகின்றன. மரபுப்படி இவர்களைப்பற்றியத்தகவல்கள்:

இயேசுவின் நற்செய்தியினை வெளிப்படுத்து நூல்களை இவர்கள் எழுதியதால் நற்செய்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.[1]

பிரான்சின் பட்டத்து அரசிபிரித்தானியின் ஆனின் (1477-1514) நான்கு நற்செய்தியாளர்களின் ஓவியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "The good news of Jesus Christ, the Son of God." Mark 1:1
"https://ta.chped.com/w/index.php?title=நான்கு_நற்செய்தியாளர்கள்&oldid=2716815" இலிருந்து மீள்விக்கப்பட்டது