சேமக்கலம்
Appearance
![சேமக்கலம்](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/Semakkalam_2.jpg/250px-Semakkalam_2.jpg)
சேமக்கலம் அல்லது எறிமணி[1] என்பது கஞ்சக்கருவி வகையைச் சார்ந்த ஒரு தமிழரின் இசைக் கருவி ஆகும். இது ஒரு தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில், கோயில்களில், இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ எஸ். கெளமாரீஸ்வரி, ed. (2003). கெளரா தமிழ் அகராதி. சாரதா பதிப்பகம். p. 168 & 380.