உள்ளடக்கத்துக்குச் செல்

சுதர்சனம் நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதர்சனம் நாயுடு, தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். இவர் சகுந்தலா அம்மாள் பொறியியற் கல்லூரியை நிறுவினார். 2010 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் இறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=சுதர்சனம்_நாயுடு&oldid=2715436" இலிருந்து மீள்விக்கப்பட்டது