உள்ளடக்கத்துக்குச் செல்

குலேபகாவலி (1935 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலேபகாவலி
தயாரிப்புதமிழ்நாடு டாக்கீஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
எம். எஸ். ராமச்சந்திரன்
டி. பி. ராஜலட்சுமி
ராஜேஸ்வரி
ராணி பாலா
பாலா மணி
ஒளிப்பதிவுமணி சன்யால்
வெளியீடு1935
நீளம்14000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குலேபகாவலி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாடு டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். எஸ். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் மூன்று நாயகிகள் இருந்தனர்.

உசாத்துணை[தொகு]

  • சாதனைகள் படித்த தமிழ் சினிமா வரலாறு - பிலிம் நியூஸ் அனந்தன், சிவகாமி பதிப்பகம் (2004)
"https://ta.chped.com/w/index.php?title=குலேபகாவலி_(1935_திரைப்படம்)&oldid=3948093" இலிருந்து மீள்விக்கப்பட்டது