உள்ளடக்கத்துக்குச் செல்

இராமேசுவர்லால் கப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமேசுவர்லால் கப்ரா (Rameshwarlal Kabra) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபராவார். கிராமப்புற மற்றும் பழங்குடி சமூகங்களில் பணியாற்றியதற்காக 2018 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1][2]

வங்காளதேசத்திலிருந்து நேபாளத்திற்கு குடிபெயர்ந்த இராமேசுவர்லால் கப்ரா மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினார். மும்பையில் உள்ள ஒரு சிறிய மின்பொருட்கள் கடையில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கினார். ஆர் ஆர் கேபல் நிறுவனத்தை நிறுவினார். இக்குழு அதன் பிரிவு சந்தையில் முன்னணியில் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. IANS (2018-01-26). "Maharashtra bags maximum Padma awards this year". Business Standard India. https://www.business-standard.com/article/news-ians/maharashtra-bags-maximum-padma-awards-this-year-118012600428_1.html. 
  2. "Padma Awards 2018 announced". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
  3. "Management & Founder Chairman - Rameshwarlal Kabra | RR Global International". www.rrglobal.co. பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.
"https://ta.chped.com/w/index.php?title=இராமேசுவர்லால்_கப்ரா&oldid=3947258" இலிருந்து மீள்விக்கப்பட்டது